விட்டிபூச்சிகளாய்
சின்ன சின்ன கனவுகள்
பட்டு படைத்துவிட்ட
எண்ணற்ற படைப்புகள்
படைப்புக்குள்ளே
ஒவ்வோரு உணர்வுகள்
கற்பனையும் அல்ல
அவை தான் என்றும் நிஜங்கள்
நிஜங்களை மறந்து நிழல்களில் வாழும் வாழ்க்கை
காணல் நீராய் என்றும் கலைத்திடும்
மறந்திவிட்ட ரணங்களான மனங்களின் குமுறல்கள்களுடன் புலம்பெயர் தமிழர்கள்







0 comments:
Post a Comment